ஜெர்மனியில் இருந்து ஒரு மடல் – முனைவர் க. சுபாஷிணி – கட்டுரைகள்: 1-10
தமிழர் வரலாற்றுக்கு ஒரு அரண் – தமிழ் மரபு அறக்கட்டளை
கட்டுரைத் தொகுப்பை வாசிப்பவர்: முனைவர் கா. சுபாஷிணி
1. இப்படித்தான் தொடங்கியது..!
5.11.2023
2. நாற்பது நூல்கள்.. ஒரே இரவில்!
5.11.2023
3. எழுத்துக்களா இவை?
5.11.2023
4. பானையின் மேல் ஓவியமா?
5.11.2023
5. கல்வெட்டில் ஓர் இசைப்பாடம்
5.11.2023
6. திருக்குறளுக்கு ஒரு நூலகம்
5.11.2023
7. எட்டயபுரம் ஜமீன் அரண்மனைக்குச் செல்வோமா?
5.11.2023
8. பட்டினத்தார் நினைவாலயம்
5.11.2023
9. தூத்துக்குடி பனிமயமாதா
5.11.2023
10. பிரித்தானிய நூலகத்தில் தமிழ்க்கருவூலங்கள்
5.11.2023
1 comment
தமிழ் சுவலி திட்டம் தொடங்கியது எப்படி ? மற்றும் பராக் நாட்டின் மியூசியம் ,அதனோடு நம் தமிழ் சுவடிகளின் தேடல் , உ.வே.ச வின் ‘என் சரித்திரம் ‘ , உ வே.ச வின் ஆசிரியர் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் பிள்ளைத்தமிழ் பற்றிய அறிமுகம், அரச்சலூரின் இசை கல்வெட்டு என்று கேட்க கேட்க தகவல்கள் ஏராளம் ..இனிய தெளிவான உணர்ச்சி மிக்க குரல்..படித்து பகிர்ந்தமைக்கு நன்றி !மீதி கட்டுரைகளையும் கேட்டு கொண்டு இருக்கிறேன் !